Friday, February 3, 2012

தேர்வுக்கு முன்......

தேர்வுக்கு மாணவர்கள் எவ்வளவு தயார் நிலையில் இருந்தாலும், இறுதி நேரத்தில் அவர்களுக்கு தேவைப்படுவது மன அமைதி தான். அந்த அமைதிக்கு வித்திடும் நிகழ்வு தான் இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வாழ்த்து கூறும் வைபவமாகும். என் பள்ளியிலும் நாங்கள் தேர்வுக்குச் செல்லும் முன்பு இந்நிகழ்வு நடைபெற்றது. அக்காட்சியைத் தான் இங்கு பகிர்ந்துள்ளேன்.

2 comments:

  1. அருமையான சூழ்நிலை.மனதில் பட்டாம் பூச்சி பட படக்க ......ஆசிரியர்கள் அதனை ஆஸ்வாசப்படுத்த...

    வாழ்த்துக்கள் மாணவர்களே

    ReplyDelete
  2. என்றும் மனதை விட்டு நீங்காத பசுமையான நினைவுகள்... :)

    ReplyDelete